
73 வது சுதந்திர தினம் 2021.02.04 ம் திகதி காலை 8.30 மணியளவில் எமது பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. பிரதேச செயலாளாினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடா்ந்து அகவணக்கமும், பிரதேச செயலாளாினால் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும், மரம் நாட்டுகையும், சிரமதானமும் இடம்பெற்றது.















