நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 அசாதாரண சூழ்நிலையினால் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் எமது பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நடமாடும் பொருள் விநியோக சேவை வழங்குனர்களினால் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பொருட்கள் விநியோகிக்கப்படும்.
நடமாடும் பொருள் விநியோக சேவை வழங்குனர்களின் விபரம் :

















