
B3S மென்பொருளில் தரவுகளை பூரணப்படுத்திய கிராம அலுவலர்களுக்கு மெச்சுரை வழங்கல் நிகழ்வு இன்று (09.08.2022) எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆவரங்கால் கிழக்கு (J/276) கிராம அலுவலர் திருமதி. நிஷாந்தன் பிரியதர்சினி அவர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களினால் மெச்சுரை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
















