309706585 586542203209905 7676356356477415817 n
 
பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கலந்துரையாடல் பிரதேச செயலாளர் தலைமையில் 28.09.2022 ஆம் திகதி காலை 10 மணியளவில் புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோப்பாய் கோட்ட மட்ட அதிபர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்(முறைசாராப் பிரிவு), சிறுவர் இல்லங்களின் முகாமையாளர், தொழிற்திணைக்கள அலுவலர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
 
306102041 586542723209853 1226652196140236111 n 309272508 586542186543240 2505064881187559552 n
https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/yz/r/cKNftyRmEIg.png"); background-position: 0px -251px; background-size: auto; width: 18px; height: 18px; background-repeat: no-repeat; display: inline-block;">
Like
 
https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/yB/r/sCLwxWR9T8q.png"); background-position: -34px -164px; background-size: auto; width: 16px; height: 16px; background-repeat: no-repeat; display: inline-block;">
 
https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/yz/r/cKNftyRmEIg.png"); background-position: 0px -213px; background-size: auto; width: 18px; height: 18px; background-repeat: no-repeat; display: inline-block;">
Comment
 
https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/yz/r/cKNftyRmEIg.png"); background-position: 0px -270px; background-size: auto; width: 18px; height: 18px; background-repeat: no-repeat; display: inline-block;">
Share
 
 

News & Events

07
සැප්2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
අගෝ2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
අගෝ2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
අගෝ2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »
Scroll To Top