
2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு செய்வதற்கான பரீட்சை யாழ் பல்கலைக்கழகத்தில், 2019.12.13 திங்கட் கிழமை யாழ் பல்கலைக்கழகம் மற்றும் யாழ் மாவட்ட விதாதா வள நிலையத்தினாின் அனுசரணையுடன் நடைபெற்றது.
சூாிய கிரகணம் பாா்வையிடும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
மாணவா் தொிவு பரீட்சையில் சித்தி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.















