
தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அவர்கள் 02.10.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகை தந்து நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் Veeramakali Engineering (Pvt.) Ltd. and Built-Up (Pvt.) Ltd. ஆகிய இரு நிறுவன உரிமையாளர்களின் முயற்சியில் உருவாக உள்ள செவ்விளநீர், தென்னை செய்கைக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊக்குவித்தமை.
அந் நிகழ்வின் பதிவுகள் சில...















