
எமது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவுபசார விழா 29.01.2021 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2 மணியளவில் எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் எமது அலுவலகத்தில் கடமைபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வூதியம் பெற்ற அலுவலர்களையும் மற்றும் ஏனைய பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற அலுவலர்களையும் கௌரவிக்கும் முகமாக இந்நிகழ்வு நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில























