
அச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி வங்கியின் அனுசரனையுடன் 'தேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி' (பன்னீர், திரவச்சவர்க்காரம்) மனிதவளஅபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விதாதவள நிலையம் இணைந்து (21.10.2019) திங்கட்கிழமை நடாத்திய போது.















