
''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019
(2019.11.22 )வெள்ளிக்கிழமை, (2019.11.25) திங்கட்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அனர்த்தங்களும் அனர்த்தத்தின்போதான முதலுதவிகளும்,பாதுகாப்பான புலம்பெயர்தல், இளைஞர் கழகங்களின் செயற்பாடு, மொழித்திறன் விருத்தி, நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுதொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.















