72 வது சுதந்திர தினம் 2020.02.04 ம் திகதி காலை 8.00 மணியளவில் எமது பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. பிரதேச செயலாளாினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடா்ந்து அகவணக்கமும், பிரதேச செயலாளாினால் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும், சிரமதானமும் இடம்பெற்றது.














