நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வறுமை கோட்டிற்குட்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளும் முகமாக Chrysalis அரச சார்பற்ற நிறுவனத்தினால் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட அச்செழு வடக்கு( J/279) கிராம சேவையாளர் பிரிவில் 100 பயனாளிகளுக்கு அச்செழு கிராம சேவையாளர் அலுவலகத்திலும் நவற்கிரி கிராம சேவையாளர் பிரிவில் (J/275) 75 பயனாளிகளுக்கு நவற்கிரி கிராம சேவையாளர் அலுவலகத்திலும் புத்தூர் வடக்கு (J/274 ) 25 பயனாளிகளுக்கும்
மற்றும் மற்றும் சிறுப்பிட்டி மேற்கு (J/272) கிராம சேவையாளர் பிரிவில் 13 பயனாளிகளுக்கும் புத்தூர் வடக்கு கிராம சேவையாளர் அலுவலகத்திலும் மற்றும் கோப்பாய் வடக்கு ( J/262) 25 பயனாளிகளுக்கும் நீர்வேலி மேற்கு (J/270) கிராம சேவையாளர் பிரிவில் 25 பயனாளிகளுக்கும் கோப்பாய் தெற்கு (J/260) கிராம சேவையாளர்பிரிவில் 15 பயனாளிகளுக்கும் கோப்பாய் வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க (WRDS) மண்டபத்திலும் தலா ரூபா 5500 பெறுமதியான 10 வகையான வீட்டுத்தோட்ட விதைகள் மற்றும் 40 Kg சேதனப்பசளை நேற்றைய தினம் 2022.09.21 காலை 10.00 மணியளவில் எமது பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் குறித்த நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டது.