


உற்பத்தித்திறன் விழிப்புணர்வு
இன்றைய தினம் (07.05.2026)உற்பத்தித்திறன் செயற்பாடுகள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கினை பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் அவர்கள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் வளவாளராக மாவட்ட செயலக மனித வள உத்தியோகத்தர் ஸ்ரீ.பவான் அவர்கள் கலந்து கொண்டு உற்பத்தித்திறன் தொடர்பான விழிப்புணர்வினை நிகழ்த்தினார். இதில் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.














