நேர்மையான அரச சேவைக்கான "நேர்மை கலாசாரம் -கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயல் திட்டத்தின் முதலாம் நாளான இன்று (2026.07.27) நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள் "சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை" என்ற தொனிப்பொருளில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.ஈ .தயாரூபன் அவர்களால் தேசியக்கொடியானது ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.. தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுத்தனர் அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் நேர்மைக் கலாசாரம் என்ற தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களுக்கான உரையாற்றப்பட்டது. இன்றைய நாள் நிகழ்வுகளின் பதிவுகள் சில...
<
<
<














