ஆத்ம சாந்திப்பிராத்தனையும் காயமடைந்தவா்கள் குணமடைவதற்கான பிராா்த்தனையும்
தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 2019.04.21ம் திகதி உயிா்த்த ஞாயிறு அன்று உயிா் நீத்தவா்களிற்கான ஆத்ம சாந்திப் பிராத்தனையும் காயமடைந்தவா்கள் குணமடைவதற்கான பிராா்த்தனையும் 2019.05.08ம் திகதி புதன்கிழமை மு.ப 10.00 மணியளவில் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.














