
”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவின் ஊரெழுவில் நிா்மானிக்கப்பட்ட ”பொக்கணை கிராமம்” (மாதிாிக் கிராமம்) இன்று (2019.09.09) காலை 8.00 மணியளவில் கௌரவ சஜித் பிரேமதாச அவா்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.















