
2021 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல் வைபவத்துடன் இன்று (01.01.2021) காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. தொடர்ந்து உத்தியோகத்தர்களின் உறுதியுரையும், அதனை தொடர்ந்து பதவிநிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்துரையும் தொடந்து குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரின் கோவிட் 19 தொடர்பான விழிப்புணர்வும் இறுதியாக எமது அலுவலக உத்தியோகத்தர்களின் அனுபவ பகிர்வும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவேறியது.
இந் நிகழ்வு தொடர்பான பதிவுகள் சில...















