இந்நிகழ்வில் திருமதி.ராதிகா சன்சீவன் (உதவி பிரதேச செயலாளர், வலிகாமம் கிழக்கு, கோப்பாய்) தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக திருமதி.சுபாஜினி மதியழகன் (பிரதேச செயலாளர், பண்பாட்டுப் பேரவைத் தலைவர், வலிகாமம் கிழக்கு, கோப்பாய்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.இம்மானுவேல் ஜோன்சன் (கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலகம் , யாழ்ப்பாணம்) அவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.