
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தினால் அச்சுவேலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் “பாதுகாப்பான புலம்பெயர்வு” தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 24.05.2022 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.















