ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
மத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலா்களின் களவிஜயம்

இன்று (2019.09.19) எமது பிரதேச செயலகத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அலுவலா்கள் ”ஜனாதிபதி சுற்றாடல் விருது- 2019 இற்கான களவிஜயம் செய்தபோது...
பொக்கணை கிராமம்

”செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவின் ஊரெழுவில் நிா்மானிக்கப்பட்ட ”பொக்கணை கிராமம்” (மாதிாிக் கிராமம்) இன்று (2019.09.09) காலை 8.00 மணியளவில் கௌரவ சஜித் பிரேமதாச அவா்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாட்டுக்காக ஒன்றிணைவோம்

காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளா் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் இடம்பெற இருக்கும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயத்திட்டம் தொடா்பான முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
அதன் தொடா்ச்சியாக நிகழ்வுகளின் பதிவுகள் சில
ற

News & Events
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026
வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026
கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...
பண்பாட்டு பெருவிழா --- 2026
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா < < < < < < < < < <
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026
நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...
රාජ්ය සේවා ස්ථාන
News & Events
අප හා සම්බන්ධවන්න
ප්රාදේශීය ලේකම් කාර්යාලය,
කෝප්පායි,
යාපනය
ශ්රී ලංකාව.
+94 21 223 0011
info@valikamameast.ds.gov.lk





















