Capture 2

தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அவர்கள் 02.10.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகை தந்து நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் Veeramakali Engineering (Pvt.) Ltd. and Built-Up (Pvt.) Ltd. ஆகிய இரு நிறுவன உரிமையாளர்களின் முயற்சியில் உருவாக உள்ள செவ்விளநீர், தென்னை செய்கைக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊக்குவித்தமை.

அந் நிகழ்வின் பதிவுகள் சில...

111 2             IMG 4163           IMG 4179

     

 

IMG 4786தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் எம்து பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் வைபவரீதியாக 02.09.2020 ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது.

அதன் பதிவுகள் சில...

IMG 4796 IMG 4819 IMG 4844

sp13

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யூன்-08 ஆம் திகதி சூழலுக்குப் பொருத்தமான மரக்கன்றுகளை தெரிவு செய்து ,ஒவ்வொரு கிராமசேவகா் பிாிவுகளிலும் மர நடுகை மேற்கொள்ளப்பட்டது. அதன் பதிவுகள் சில.........

sP1  sp4  sp9  sp10  sp11  sp12  sp15

 

sso1

Deaf Link நிறுவனத்தினால் மாற்றுவலுவிழந்தோருக்கான, கிராமமட்ட சுயஉதவிக்குழுக்களுக்கான, சுயதொழில் மேம்பாட்டுத்திட்டத்திற்கான, காசோலை வழங்கும் நிகழ்வு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.07.2020 இல் நடைபெற்றது.

sso2  sso3  sso4  sso5

c9

 

The second phase of payments of Rs.5000 allowance for those affected by the pandemic disaster of the nation, is going on.

Our Divisional Secretary is on a site visit taking part in the payment process.

c14  c1  c3  c7  c13    

உட்பிரிவுகள்

News & Events

07
செப்2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
ஆக2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
ஆக2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
ஆக2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top