Gas 1நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 அசாதாரண சூழ்நிலையினால் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் எமது பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நடமாடும் பொருள் விநியோக சேவை வழங்குனர்களினால்  மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பொருட்கள் விநியோகிக்கப்படும்.

நடமாடும் பொருள் விநியோக சேவை வழங்குனர்களின் விபரம் :

Backery  Essential  MeatGas  PharmacyInjection  Vegetables

             

 

1 2

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் மெச்சுரை வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் 04.03.2021 ஆம் திகதி நடைபெற்றது. இவ் நிகழ்வில் திரு.க.மகேசன் (மாவட்ட செயலாளர் - யாழ்ப்பாண மாவட்ட செயலகம்) மற்றும் திரு.ம.பிரதீபன் (மேலதிக மாவட்ட செயலாளர் - யாழ்ப்பாண மாவட்ட செயலகம்) ஆகியோர் பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்காக அதிகளவான பயனாளிகளை இணைத்த உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

இது தொடர்பான புகைப்பட பிரதிகள் சில...

2 1 3 1 4 1 5 1 6 7 8 9 10 11 12 13 14

 

 

2 2

73 வது சுதந்திர தினம் 2021.02.04  ம் திகதி காலை 8.30 மணியளவில் எமது பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. பிரதேச செயலாளாினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடா்ந்து அகவணக்கமும், பிரதேச செயலாளாினால் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும், மரம் நாட்டுகையும், சிரமதானமும் இடம்பெற்றது.

3 2 4 2  5 2  6  7  8  9  10  11

Banner 1

வடக்கு மாகாண அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலைய வருடாந்த கண்காட்சி 03.03.2021 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் மு.ப 9.15 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் தலைவராக எமது பிரதேச செயலாளர் திருமதி.சுபாஜினி மதியழகன் அவர்களும் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர், வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம்) மற்றும் திரு,ந.பஞ்சலிங்கம் (மாவட்ட உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி திணைக்களம்) ஆகியோரும் கலந்து இவ் விழாவினை சிறப்பித்திருந்தனர்.

இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில...

1 1 2 1 3 1

8 9 13

23 5 1 24

 

    

IMG 6002

பட்டதாரி / டிப்ளோமாதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் - 2020 - இரண்டாம் கட்டமாக 01.02.2021 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட 24 பயிளுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இது தொடர்பான புகைப்பட பதிவுகள் சில

IMG 5995IMG 6000IMG 6003

உட்பிரிவுகள்

News & Events

07
செப்2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
ஆக2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
ஆக2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
ஆக2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top