
பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்குதல் நிகழ்வு எமது பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் 2020.02.11 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

72 வது சுதந்திர தினம் 2020.02.04 ம் திகதி காலை 8.00 மணியளவில் எமது பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. பிரதேச செயலாளாினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடா்ந்து அகவணக்கமும், பிரதேச செயலாளாினால் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியும், சிரமதானமும் இடம்பெற்றது.

ஊழியா் நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2020.01.18 (சனிக்கிழமை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊழியா்களுக்கான மெச்சுரைகளும்,5ம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்தவா்களுக்கு பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்கள்.


2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல் வைபவத்துடன் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.
தொடா்ந்து உத்தியோகத்தா்களின் உறுதியுரையும், மெச்சுரைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.















